மகிந்த ராஜபக்சவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்

0
16
Indian High Commissioner meets Mahinda Rajapaksa

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here